யாம் பெற்ற இன்பம்
"முதல்முறையாக அடிமைபட்டு கிடப்பவனை கண்டு வருந்தவில்லை;
தன்முன் நடக்கும் தவறுகளை தன் சுயலாபத்திற்காக தட்டி கேலாமல்,
வாய்மூடி ஆமா சாமி போடும் பச்சோந்திகள்
அடிமைகளாக நடத்தபடுவதை கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்"
தன்முன் நடக்கும் தவறுகளை தன் சுயலாபத்திற்காக தட்டி கேலாமல்,
வாய்மூடி ஆமா சாமி போடும் பச்சோந்திகள்
அடிமைகளாக நடத்தபடுவதை கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன்"
0 comments